Sunday, 28 June 2015
காலப்பிரவாகம் தொடர்கதை பதிவு 2
கதையினை படித்த மற்றும் கருத்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றிகள் ,
காலப்பிரவாகம் தொடர்கதை பதிவு 1
இதோ அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த , காலபிரவாகம் கதையின் முதல் இரண்டு பதிவுகள் 
மறக்காமல் உங்கள் கருத்துக்களை , இங்கேயே தெரிவியுங்கள்
எழுத்தாளர் ஸ்ரீலஷ்மி அவர்களுக்கு தமிழ்சுரபியில் கதைகளை பதிய முன் வந்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
இதோ எழுத்தாளரின் பதிவு
"
சமர்ப்பணம்
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்", என்பதற்கு இணங்க எங்களுக்கு முதன் முதலில் தமிழுத்தறிவித்து தமிழார்வத்தை தூண்டிய எங்கள் அன்னை திருமதி சுபத்ரா ராமஸ்வாமிக்கு இந்தப் புத்தகத்தை பெருமையுடன் அர்பணிக்கிறோம்.
சிறு பொறியாய் இருந்த எழுத்தார்வத்தை தூண்டி எங்களுக்கும் எழுத வரும் என்று நம்பிக்கையூட்டிய திரு. கால்டுவெல் வேல்நம்பி அவர்களுக்கு எங்கள் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களுக்கு முழு ஆதரவை அளித்து இந்த எழுத்துப் பணிக்கு துணை நின்ற எங்கள் குடும்பத்தாருக்கும், இதை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ்சுரபிக்கும், எங்கள் மனமார்ந்த நன்றி.. மேலும் புதுமுக எழுத்தாளர்களாகிய எங்களின் புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் பிரியா நிலையாத்தாருக்கும் எங்கள் நன்றி!!."
மறக்காமல் உங்கள் கருத்துக்களை , இங்கேயே தெரிவியுங்கள்
எழுத்தாளர் ஸ்ரீலஷ்மி அவர்களுக்கு தமிழ்சுரபியில் கதைகளை பதிய முன் வந்தமைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
இதோ எழுத்தாளரின் பதிவு
"
சமர்ப்பணம்
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்", என்பதற்கு இணங்க எங்களுக்கு முதன் முதலில் தமிழுத்தறிவித்து தமிழார்வத்தை தூண்டிய எங்கள் அன்னை திருமதி சுபத்ரா ராமஸ்வாமிக்கு இந்தப் புத்தகத்தை பெருமையுடன் அர்பணிக்கிறோம்.
சிறு பொறியாய் இருந்த எழுத்தார்வத்தை தூண்டி எங்களுக்கும் எழுத வரும் என்று நம்பிக்கையூட்டிய திரு. கால்டுவெல் வேல்நம்பி அவர்களுக்கு எங்கள் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களுக்கு முழு ஆதரவை அளித்து இந்த எழுத்துப் பணிக்கு துணை நின்ற எங்கள் குடும்பத்தாருக்கும், இதை இணையதளத்தில் வெளியிட்ட தமிழ்சுரபிக்கும், எங்கள் மனமார்ந்த நன்றி.. மேலும் புதுமுக எழுத்தாளர்களாகிய எங்களின் புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் பிரியா நிலையாத்தாருக்கும் எங்கள் நன்றி!!."
கதை படிக்க கிளிக் செய்யவும்
Subscribe to:
Comments (Atom)